அண்ணா நூற்றாண்டு நிறைவுக் கட்டுரை
Filed under: கட்டுரைகள் | குறிச்சொற்கள்: anna,arignar anna,tamil liberation | Leave a Comment »
அண்ணா நூற்றாண்டு நிறைவுக் கட்டுரை
Filed under: கட்டுரைகள் | குறிச்சொற்கள்: anna,arignar anna,tamil liberation | Leave a Comment »
இரண்டாவது இறப்போ யார் தமிழை உயிரினும் மேலாக மதித்ததாகச் சொன்னாரோ அந்த அண்ணாவ்வின் கைகளிலே – ஆட்சிக் கலைப்பிலிருந்து அவர்தம் அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காக – 1965-ல் வீழ்ந்த வீர மறவர்களின் இரண்டாவது இறப்பு நேர்ந்தது.
Filed under: கட்டுரைகள் | குறிச்சொற்கள்: anna centenniel,arignar anna,d.m.k.,d.m.k. government,former chief minister anna | Leave a Comment »
நேபாளத்தில் மன்னர் இன்றோடு அரண்மனையை விட்டு வெளியேற வேண்டும், இல்லையேல் தூக்கி வீசபடுவார் என மாவோயிஸ்ட் கட்சியின் பட்டராய் கூறியிடுப்பதாக சில செய்திகளும், மன்னர் ஏற்கனவே நாராயண்கெட்டி அரண்மனையை காலிசெய்து விட்டார் என்று சில செய்திகளும் கூறுகின்றன. இத்துடன் கடந்த 239 ஆண்டுகளாக அந்நாட்டில் நடைபெற்று வந்த முடியாட்சி சமாதிக்குப் போகிறது புதிய குடியரசாட்சி மாவோயிஸ்ட் கட்சியின் கீழ் பிறக்கிறது. இந்த நாளில் நேபாளப் பரிசோதனை உலகில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்கள் பற்றிய இக்கட்டுரையை வெளியிடுகிறோம். கட்டுரை: [...]
Filed under: கட்டுரைகள் | குறிச்சொற்கள்: உலகப் புரட்சி,நேபாள மாவோயிஸ்ட் கட,மக்கள் ஜனநாயகம்,மாவோயிஸம் | 3 மறுமொழிகள் »
1905. உலக வரலாற்றில் ஓர் உன்னதமான ஆண்டு. அந்த ஆண்டில்தான் மாபெரும் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி அரங்கேறி பூமிப்பந்து சிகப்பாக மாறப்போவதற்கான கட்டியத்தை கூறியிருந்தது. அது நடந்தது ரஷ்யாவில். 1905-ஐத் தொடர்ந்து அங்கு 1917- இன் அக்டோபர் புரட்சி தோன்றி உலகின் முதல் சோஷலிஸ ஆட்சி மலர்ந்தது. 1905-ல் பூர்ஷ்வா புரட்சியாக தொடங்கி 1917-ல் பாட்டாளி வர்க்க புரட்சியாக நிறைவு பெற்ற அந்த பரிசோதனை 72 ஆண்டுகளுக்கு பின்பு தோல்வி அடைந்தது- சோவியத் ரஷ்யாவின் சரிவோடு. அந்த [...]
Filed under: கட்டுரைகள் | குறிச்சொற்கள்: ஜனநாயக ஆட்சி,நேபாளப் புரட்சி,புரட்சி,மன்னராட்சி,மாவோயிஸ்ட் | Leave a Comment »