ஜெயலலிதா, ஸ்பெக்ட்ரம் ஊழலை விட ஈழப்பிரச்சினை ஏற்படுத்தியத் தாக்கத்தால்தான் ஆட்சிக்கு வர முடிந்தது. ஏனெனில் கிராமத்து மக்களைப் பொறுத்த வரை, கருணாநிதி மட்டுமல்ல, ஜெயலலிதாவும், அனைவருமே ஊழல் செய்பவர்களதான். எனவே ஜெயலலிதாவை கடந்த சட்டமன்றத் தேர்தலில் கைதூக்கி விட்ட ஒரே ஆதரம் முள்ளிவாய்க்காலில் ஓடிய ரத்த ஆறுதான். ஆட்சியேற்றபின் அவரும் அதற்கேற்றாற்போல் (கருணாநிதியின் துரோகங்களை அம்பலப்படுத்துவது போல்) சட்டமன்றத்தில் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக் கோரும் தீர்மானம், மூவரின் தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரும் தீர்மானம் என்று [...]
Filed under: பகுக்கப்படாதது | Leave a Comment »




